Saturday, January 17, 2009

68. ஒழுங்காதானேடா இருந்தீங்க..

"ஒழுங்காதானேடா இருந்தீங்க..
திடீர்ன்னு எப்படிடா வருது இந்த லவ்வு?

தினமும் பஸ்ஸுல ஒரு பொண்ணு பின்னாடி போனா அதுக்கு பேரு லவ்வு..
ஒரு பொண்ணு கூட பீச்சு, சினிமான்னு போயிட்டு வந்தா அதுவும் லவ்வு..
எங்கேயாவது தூரமா நின்னு ஒரு பொண்ணை பார்த்துட்டே இருந்தா அதுவும் லவ்வா??
பக்கத்துல போய் உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றதுக்கு கூட தைரியம் கிடையாது
கேட்டா கண்ணுலேயே பேசிக்கிறாங்கலாம்..
என்னங்கடா இது..
தடுக்கி விழுவுறவளை தாங்கி பிடிச்சா லவ்வு வருதுடா..
என்ன கருமமோ!
இதெல்லாம் விட ரோட்டுல போகும்போது “எக்ஸ்கியூஸ் மீ, இந்த அட்ரஸ் எக்கே இருக்கு?”ன்னு கேட்டா, தொலைஞ்சா..
அப்புறம், அவள் அட்ரஸை தேடி இவன் அலைய ஆரம்பிச்சிடுறான்.."


இந்த சீன் அனேகமா அனைவரும் பார்த்திருப்போம்.. பிடிச்சிருக்கும். சூர்யா இந்த வசனத்தை பேசும்போது அவர்டைய பாடிலேங்குவேஜ், மேனரிஸம் காட்சிக்கு தேவையான அளவு இருக்கும்..



இதை விடுங்க.. நீ சொன்னியே இந்த மாதி நான் இல்லப்பா. நாங்க ட்ரூ லைவர்ஸ்ன்னு சொல்வங்க இந்த காட்சியிலேயே கடைசியா சூர்யா சொல்வாரே.. அது உங்களுக்கு பொருந்துதான்னு பாருங்க..

”காதல் என்பது கண்ணுல இருந்து வரக்கூடாது! மனசுல இருந்து வரணும்”

இதுதான் உங்க காதல் என்றால், வெற்றிப்பெற என் வாழ்த்துக்களையும் இவ்வேளையில் சொல்லிக்கொண்கிறேன். :-)

14 Comments:

said...

:)

அக்கா! என்ன விசேஷம்?

திடீர்னு இப்படி ஒரு பதிவு!

said...

எனிவே வாழ்த்துக்கள்!

said...

என்ன தீடீர்னு???

// ஒழுங்காதானேடா இருந்தீங்க.."//

யாருன்னு தெரியலையே?????

said...

@சிபிண்ணே:

ரொம்ப நாளா இந்த ப்ளாக் காத்து வாங்குதே-ன்னு போஸ்ட் போட்ட்டேன். அதுதான் ஸ்பெஷல். ;-)

வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

@நான் ஆதவன்:

//யாருன்னு தெரியலையே?????//

எல்லாம் நம்ம மக்கள்தான் (என்னையும் உங்களையும் இந்த கூட்டத்துல சேர்த்துதான் சொல்றேன்)
;-)

said...

ம்...ஒழுங்கா, ரசிக்கிற மாதிரிதான் பதிவு போட்டிருக்கீங்க! :))

said...

புரியுது...ஆனா புரியல..!!

\\இதுதான் உங்க காதல் என்றால், வெற்றிப்பெற என் வாழ்த்துக்களையும் இவ்வேளையில் சொல்லிக்கொண்கிறேன். :-)\\

அய்யோ...இது யாருக்கு ???

said...

பாஸ்!

என்னாச்சு? ஒழுங்காத்தானே இருந்தீங்க? என்னாச்சு? என்னாச்சு? என்னாச்சு?

said...

என்ன விசேஷம்?

திடீர்னு இப்படி ஒரு பதிவு!

said...

கானா பிரபா said...
பாஸ்!

என்னாச்சு? ஒழுங்காத்தானே இருந்தீங்க? என்னாச்சு? என்னாச்சு? என்னாச்சு?
//

பாஸ் அதட்டி கேக்காதீங்க பாஸ் அப்புறம் அழுது ஆர்ப்பாட்டம் பண்ண போறாங்க :)))))

said...

//ஒழுங்காதானேடா இருந்தீங்க..
திடீர்ன்னு எப்படிடா வருது இந்த லவ்வு?
///


நல்லாத்தான் இருக்கு!

said...

thanks for following my blog Anu:))

said...

மீண்டும் துவங்கியதற்கு நன்றிகள் பல‌

said...

///
”காதல் என்பது கண்ணுல இருந்து வரக்கூடாது! மனசுல இருந்து வரணும்”
/////

நல்லாயிருக்கு